100 பேருக்கு நடுவுல ட்ரெஸ்ஸை கழட்டி…! ரகசியம் உடைத்த இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ருத்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

சாய் பிரியங்கா ருத் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். கோவையை சேர்ந்தவர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கோவையில்தான். கல்லூரி படிப்பை கோவையில் முடித்த பின், மாடலிங் செய்திருக்கிறார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பூவே பூச்சூடவா, கல்யாணமாம் கல்யாணம் தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணிதான் இவரது அறிமுக சீரியல். இதில்தான் முதன்முறையாக நடித்தார். கடந்த 2016ம் ஆண்டில் வெளியான மெட்ரோ என்ற படத்தில் சாய் பிரியங்கா ருத் அறிமுகமானார்.

எனக்கு வாய்த்த அடிமைகள், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படத்தில் நடித்த அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் சாய் பிரியங்கா ருத் பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாதாவது, டிரஸ் சேஞ்ச் பண்றோம். அதுல சொதப்பிட போறோம். ஏன்னா இதுல நான் ஒருத்தி மட்டும்தான் கழட்டி மாட்டணும். மத்தவங்க எல்லாம் டிரஸ் மேல டிரஸ் போட்டிருக்காங்க.என்னோட மட்டும்தான் புல்லா ரிமூவ் பண்ணி. ரிமூவ் பண்ணி மாத்தணும். சுத்தியும் ஒரு 100 பேர் இருப்பாங்க. இதுல வேற என்னோட போர்ஷன்ஸ் பார்த்தீங்கன்னா, ஸ்டெப்ஸ் எனக்கு மட்டும் மேக்கிங் வீடியோ இருக்காது.

நீங்க பார்த்தீங்கன்னா தெரியும். மேக்ஸிமம் நான் மேக்கிங் வீடியோ எல்லாம் இருக்க மாட்டேன். ஏன்னா எல்லாத்தையும் கழட்டி மாத்த வேண்டிய சிச்சுவேசன். டெப்ஸ் போகும். நான் கழட்டிட்டே ஓடுவேன். அங்க மேல பார்த்தீங்கன்னா, நான் மாத்தறது சுத்தி இருக்கிற எல்லோருக்குமே தெரியும். பின்னாடி இருந்து பார்க்கற எல்லோருக்குமே தெரியும். ஆனா எல்லோரும் பின்னாடி திரும்பிப்பாங்க, ஏன்னா பால்கனி. அவுட்சைடு. புல் கிரவுண்டுல ஆள் நிப்பாங்க. எல்லாருமே நிப்பாங்க. நான் டிரஸ் மாத்தறப்போ திரும்பிக்குவாங்க.ஆனா எனக்கு என்மேல என்ன கான்பிடண்ட் அப்படீன்னா,

என் பாடி எனக்கு தெரியும். என் பாடி மத்தவங்களுக்கு அசிங்கமா தெரியுமா, தெரியாதா அப்படீங்கறது எனக்கு தெரியும். பார்த்துக்கலாம் அப்படீன்னு நடிச்சேன் என்று சாய் பிரியங்கா ருத் கூறியிருக்கிறார். சினிமாவில் நடிப்பது பெருமையான விஷயமாக இருந்தாலும், 100 பேருக்கு நடுவுல ட்ரெஸ்ஸை கழட்டி மாத்தியது, பெரிய கஷ்டம் தான். ஒரு பெண்ணாக அவர் சந்தித்த கஷ்டத்தை அந்த ரகசியத்தை இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை சாய் பிரியங்கா ருத் உடைத்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *