சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தபோது இயக்குனர் கூச்சமே இல்லாமல் அதை என்னிடம் கேட்டார்…! உண்மையை உடைத்த பிரபல நடிகை நீலிமா ராணி …!

நடிகர் கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தவர் சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமனார். திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார், கடைசியா ஆகஸ்ட் 16, 1947 என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு அம்மாவாக நடித்திருப்பார். பிரபல சீரியல் நடிகரான நீலிமா ராணி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் மூலம் அறிமுகமாகி பின்னர் சினிமா மற்றும் சின்னத்திரைகள் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் என்று திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். இதனை வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதாவது சக நடிகைகளுடன் இவர் நண்பராகும் , தோழியாகவும் இவர் நடித்தார்.இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவருக்கு ஒரு ஒன்று கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அதில் மேலாடை இல்லாமல் நடிப்பது குறித்து என்ன நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அவர் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த

அவர் , படத்தில் இயக்குனர் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை தான் கேட்கிறார் அவர்களும் அதைத்தான் அடிக்கிறார் அதனால் இதெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்று நடிகை நீலிமா ராணி அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்.அது மட்டுமில்லமால் எத்தனையோ நடிகைகள் அது போன்று காட்சிகளில் நடித்து கவர்ச்சியாகவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *