வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஆசையாக இருந்தால் செய்யலாம்…! நடந்த உண்மையை உடைத்த பிரபல சீரியல் நடிகை…!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் எதிர்நீச்சல் சீரியலில் பிரபலம் அடைந்தவர் தான் ஜான்சிராணி என்ற ரோலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள்.அயலி வெப் சீரிஸில் தொகுப்பாளர் காயத்ரி கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். இந்த வெப் சீரிஸில் இவர் பேசிய டயலாக் இப்போ சமூக வலைத்தளத்தில் அதிகமாக கவனம் ஈர்த்து வருகிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டராக காயத்ரி கிருஷ்ணன் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படுக்கையை பகிர்வது பற்றி கருத்துகளை தெரிவித்துள்ளார்.அது என்னவென்றால் பலபேர் சினிமா வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே விட்டு விடுகிறார்கள். என்னவோ படுகையில் படுத்து நடிச்சுட்டு பின்னர். அவங்க மேலயே புகார் தெரிவித்து வருகிறார்கள்.புடிச்சா படு இல்லைன்னா வேண்டான்னு சொல்றது இங்கே பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு சொல்கிறார்கள் என்று தெரிந்துதான் செய்தார்கள் அதுமட்டுமில்லாமல் ஒத்துழைச்சிட்டு

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்னை கூப்பிட்டாலும் சொல்றது அப்புறம் உன்னை யாராவது கூப்பிட்ட தைரியம் தான் அவன் பெயரை சொல்ல வேண்டியது தானே என்று அவர் துணைச்சலாக கூறியுள்ளார்.இவங்கள் இப்படி பேசுவது மிகவும் சரி உனக்கு விருப்பம் இருந்தால் சரி இல்லை என்றால் இல்லை என்று தெளிவாக கூற வேண்டும். சினிமாவில் நடிக்க அழகும், திறமை இருந்தால் மட்டும் போது அட்ஜஸ்ட்மென்ட் செய்யம் என்றால் சூலம் வந்தால் அதை எப்படி சமளிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தனது பேட்டியின் மூலம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *