சிலர் அதுக்கு ஆப்ரேஷன் பண்ணியான்னு கேக்குறாங்க…! ஆனால், ரகசியம் உடைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்…!

தமிழ், தெலுங்கு என ரவுண்டு கட்டி வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ‘ரஜினிமுருகன்’ மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தொடர்ந்து விஜய்யுடன் ‘பைரவா’, விக்ரமுடன் ‘சாமி -2’ தனுஷுடன் ‘தொடரி’, ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்தா’ என கோலிவுட்டில் ஒரு டவுண்ட் அடித்தாா்.இதனைத் தொடர்ந்து சில காலம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த சமயத்தில் தான் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநடி’ படத்தில் நடித்தார்.

இந்தப்படம் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் புதிய மைல்கல்லாக அமைந்தது. படம் பார்த்த அனைவருமே வியந்து போனார்கள். இதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் இல்லை சாவித்ரியாகவே வாழ்ந்தார் கீர்த்தி சுரேஷ் என்றே சொல்லலாம். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி குரு தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் மகாநதி என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் தனது உடல் எடையை முழுமையாக குறைத்து மக்களுக்கு ஷா கொடுத்தார் என்று கூறலாம்.

குறிப்பாக எட்டு மாத நாளாக தனது 10 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால் இதனை பார்த்த பலரோ நீங்கள் அதற்கு ஆப்ரேஷன் செய்தீர்களா என்று கூட கேட்டு உள்ளார்கள். ஆனால் நாங்கள் அப்படி எல்லாம் இல்லை, மிகவும் கடுமையான உடற்பயிற்சி மூலம் தான் என் உடல் எடையை குறைத்து அதுமட்டுமில்லாமல் எனது உணவு பழக்கங்களை செய்து மாற்றம் கண்டது உடற்பயிற்சி சரியாக செய்தனர்.அதுவும் எட்டு மாதமானது எனது உடல் எடையை குறைப்பதற்கு என்று அவர் தெளிவாக கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீங்கள் இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை இங்கு வலைத்தளத்தில் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *