தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 வருடங்களாக திகழ்ந்து வருவது நடிகை திரிஷா அவர்கள். இவர் தற்போது பாலிவுட் பக்கம் தனது முழு கவனத்தை செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவி அடுத்ததாக தன்னுடைய 156 ஆவது படமான விஷ்வம்பாரா என்ற படத்தில் இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. பக்கா பேண்டஸி ஜானலில் உருவாகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. எம் எம் கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தை வரும் 2025 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி கோலிவுட் ரசிகர்களை காண்டேற்றி இருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தில் 68 வயதாகும் சிரஞ்சீவியின் திரிஷா தான் ஜோடியாக நடிக்கிறார். இந்த விஷயத்தை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். நடிகை நயன்தாரா அவர்கள் இந்தியில் நடித்தது தொடர்ந்து நடிகை திரிஷாவும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் தற்போது திரிஷா ஹிந்தி படத்தில் நடிக்க போராரம் முதல் படமே சல்மான் கான் உடன் இணைந்து த்ரிஷா நடிக்க போவதாக
தகவல்கள் வெளியாகி உள்ளது. 68 வயதாகி இருக்கும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு செங்கலாக இருப்பவர் சல்மான் கான் உடன் 40 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நம்ம த்ரிஷா அவர்கள் நடிக்க போகிறார்கள்.இந்த ஜோடிகள் எப்படி இருக்கும் என்பது அனைவரும் ரசிகை மிகவும் ஆர்வத்தை தூண்டி உள்ளது என்று கூட கூறலாம். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.