தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் சமந்தா தற்போது பாலிவுட்டில் உருவாகி வரும் சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரின் படப்பிடிப்பின் போது தான் நடிகை சமந்தா மயங்கி விழுந்துள்ளார். நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது உடல் நலத்தை கருத்தில்கொண்டு சினிமாவில் இருந்து விலகி உள்ள இவர், மீண்டும் திரைத்துறையில் கம்பேக் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.அரைமணி நேரம் கூட தன்னால் ஒரு இடத்தில் நிற்க முடியாத என்று தெரிந்தும் இப்படியொரு கடுமையான சண்டை காட்சியில் நடித்து சமந்தா மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது.
விரைவில் சமந்தா மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு வரவேண்டும், பழைபடி தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.இந்நிலையில் சமந்தா அளித்த பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது . அதில் தொகுப்பாளர் சமந்தாவிடம், சில நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று சொல்வார்கள். அதுபோல் உங்களுக்கு ஏதாவது கொள்கைகள் உள்ளதா என்று கேட்டார்.நடிகை சமந்தாவின் பேட்டி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில் தொகுப்பாளினி நடிகை சமந்தாவிடம் ‘
சில நடிகைகள் முத்த காட்சிகளிலும் எல்லாம் நடிக்க மாட்டேன் என கூறுவார்கள், அதே போல் உங்களுக்கு எதாவது விஷயங்கள் இருக்கிறதா’ என கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், நான் இப்போது முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று சொன்னால் என்னை உதைக்கத்தான் செய்வார்கள். முதல் படத்திலேயே நான் எல்லாமே பண்ணிட்டேன். இப்போ வந்து முத்த காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என சொல்லலாமா என்று சமந்தா தெரிவித்துள்ளார்.