பொதுவாக ஆண்கள் 5 நிமிஷத்துல முடிச்சுடுவாங்க…! ஆனால், பெண்கள் அப்படி இல்லையா…? ஓப்பனாக பேசிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி…!

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனி ஒரு இடத்தினை பிடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா அதன்பின்பும் கணவரிடம் இருந்து தனியாக வாழ்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகாரளித்தார். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் இருக்கும் ரச்சிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.இருவரும் மன ஒற்றுமை இல்லாத காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்.விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்று தொடரின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள்.  இவர் சீரியல் எடுத்துக் கொண்டிருக்கும்போது

சக நடிகரான தினேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்போது சமீபத்தில் கூட ஆபாச வார்த்தைகளில் கூறியிருக்கும் சண்டை நடந்தது காவல் நிலையத்தில் கூட புகார் அளித்தார் என்று பல சர்ச்சைகள் இவர் சுற்றி உள்ள இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கும் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் என்ன கூறியிருக்கிறார்.ஒரு போட்டியில் கலந்து கொண்ட ரக்ஷிதா அவர்கள் ஆண்கள் பொதுவாக 5 நிமிடத்தில் முடித்து விட கூடும் ஆனால் பெண்கள் ஆடை அலங்காரம் செய்வதற்கு குறைந்த பத்து பதினைந்து நிமிடம் அல்லது அரை மணி நேரமாகும். இதனை தன் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் ஈசியாக தயார்யாகி விடுவார்கள். நாம் ரெடி ஆவது நம் கையில் தானே இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். வேதனையுடன் பகிர்ந்திருக்கிறார் ரக்ஷிதா மகாலட்சுமி அவர்கள்.குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியலின் போது நான் கட்டிய சேலையை போல் பெண்கள் பலர் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். என் ஆடை விசயத்தில் கவனம் செலுத்த அதுதான் காரணம் என்று கூறியுள்ளார். இருந்தாலும் ஆண்கள் 5 நிமிடத்தில் முடித்துவிடக்கூடிய வேலையை பெண்கள் 15 அல்லது 30 நிமிடங்களாக செய்ய வேண்டி இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *