கூச்சமின்றி நானே அவர் கிட்ட என்ன கட்டிபுடிச்சிக்க சொல்லி கூப்பிட்டேன்…! அந்த விஷயத்தை வெளிப்படையாக கூறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…!

நயன்தாரா, திரிஷா, சமந்தா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து ரசிகர்கள் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். “காக்கா முட்டை படத்துக்குப் பிறகு எனக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. பெரிய ஹீரோக்கள் அவர்கள் படங்களில் நடிக்க அழைக்காததால், என் படத்துக்கு நானே ஹீரோவாக இருக்க முடிவு செய்தேன்” என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அமேசான் ப்ரைம் வீடியோ சார்பில் பொழுதுபோக்கு துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெண்களுக்கான நிகழ்ச்சி ‘மைத்ரி’ என்ற பெயரில் சென்னையில் நடைபெற்றது. ஐஸ்வர்யா ராஜேஷ், மாளவிகா மோகனன்,

மது போன்ற நடிகர்களும் ரேஷ்மா கட்டாலா, சுவாதி ரகுராமன், யாமினி யக்னமூர்த்தி, அபர்ணா புரோஹித் போன்ற திரைக்குப் பின்னால் உள்ள படைப்பாளிகள் 8 பேர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர். பல ஹிட் படங்களை கொடுத்து குறுகிய கால த்திலேயே டாப் நடிகையாக மாறிய இவர் இந்த ஆண்டு வெளியான ரன் பேபி ரன், ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி போன்ற படங்கள் இவருக்கு கைகொடுக்க வில்லை, படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் காக்க படத்தின் போது நடந்து பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், காக்க முட்டை படத்தில் இரண்டாவது மகன் என்னை கட்டிபிடிக்க வேண்டும். இந்த காட்சியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். ஏன் என்று கேட்டால், ‘கூச்சமா இருக்கு’ என்றான். இந்த வயசுல என்ன கூச்சம் என சசொல்லி அந்த காட்சியில் நடிக்க வைத்தேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *