பிரபல நடிகை பாவனா உடன் அந்தரங்க உறவு…! உளறி மாட்டிக்கொண்ட லியோ பட நடிகர்…! அது யாருன்னு தெறிச்ச நிங்களே ஷாக்காயிடுவிங்க…!

சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கேரளத்து பைங்கிளி தான் நடிகை பாவனா அவர்கள். இவர் இந்த படத்தின் வெற்றிக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த தீபாவளி திரைப்படம் இவருக்கு மிகுந்த புகழை தேடித்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமில்லாமல் மலையாளம், தமிழ், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். இதனையடுத்து கடந்த 2014 ஆண்டில் ஷூட்டிங் முடித்து திரும்பும்போது திடீரென காரில் இவரை கடத்திக்கொண்டு கொண்டு பாலியல் துன்பத்திற்கு ஆளாகப்பட்டார் என்பது நாம் அறிந்தது.இந்த நிலையில் தான் இவர் குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்தது இருக்கின்றது . அதாவது இயக்குனர் மிஸ்கின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மிஸ்கின் அவர்களிடம் மாணவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

சித்திரம் பேசுத்தடி திரைப்படத்தில் நீங்கள் என்ன சந்தோஷம் அடைந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.இந்த நிலையில், பாவனா-நவீன் திருமண நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கொச்சியில் எளிமையாக நடந்ததாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பாவனாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மஞ்சு வாரியர் பங்கேற்றார். இந்த நிச்சயதார்த்த விழாவில் இருவீட்டாரை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளானார். இந்த சம்பவத்தில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்துள்ள பாவனாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அதற்கு அவர் நான் பாவனாவுடன் இருந்த அந்தரங்க உறவு தான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது என்று அவர் கூறியுள்ளார்.இந்த பேச்சை கேட்டதும் அங்கு இருந்தவர்கள் மிகுந்த ஷாக் ஆனார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமைகள் எல்லாம் உண்மை தான் போல இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *