உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடிகை பிந்து மாதவி…! புகைப்படங்களை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

கழுகு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் நடிகை பிந்து மாதவி அவர்கள்.இவர் ஆந்திர மாநிலத்தில் மடனப்பல என்னும் நகரத்தில் 1986-ம் ஆண்டு ஜூன் 14-ல் பிறந்துள்ளார். இவரின் தந்தை வணிக வரித்துறையின் துணை ஆணையாளராக பணியாற்றியதால், அவரது சிறுவயதில் திருப்பதி, விஜயவாடா, குண்டூர், நெல்லூர், ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்துவந்துள்ளார். பின்னர் தமிழகத்தில் சென்னையில் நிரந்தரமாக குடிபெயர்ந்ததால் இவர் சென்னையில் தனது இளங்கலை பட்டம் மற்றும் இவரது மேற்படிப்பினை கற்றுள்ளார். இவரின் சகோதரர் சாகர் 2012-ம் ஆண்டு ஒரு விபத்தில் இறந்துள்ளார்.இவர் தனது கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் காலகட்டத்திலே சரவணா ஸ்டோர்ஸ், டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கு திரையுலகிற்குள் நுழைவதற்கு டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரம் உதவியாக இருந்திருக்கிறது. இவர் திரையுலகிற்குள் அறிமுகமாவது இவரின் பெற்றோருக்கு ஈடுபாடு இல்லை, இதற்காக எட்டு மாதங்கள் இவருடன் பேச்சுவார்த்தை இல்லை என்று தெரிகிறது. இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ,தேசிங்குராஜா உட்பட்ட பல படங்கள் நடித்து மக்கள் மனதில் ஒரு இடம் பிடித்தார் என்று கூறலாம் .அதுமட்டுமில்லாமல் தற்போது பிந்து வெப் தொடர்களிலும், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேட்டி ஒன்று கலந்து கொண்ட மாதவி அவர்கள் பல விஷயங்களை ஷேர் செய்துள்ளார்.அதில் அவர் கூறுகையில், படத்தில் நிர்வாணமாக நடிப்பது குறித்து கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த அவர் படத்திற்கு தேவைப்பட்டால் நான் கண்டிப்பாக நடிப்பேன். அதுவும் நிர்வாணமாக நடிக்க தயார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அது கதைக்கு தேவைப்பட்டால் மட்டும்தான் என்று குறிப்பிடும் அவர் இதில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *