ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கலக்கிவரும் ரம்யா கிருஷ்ணன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரம்யா கிருஷ்ணன் குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். சினிமாவில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலக்கினார். பின் கலசம், தங்கம், வம்சம் போன்ற தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
அண்மையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தமிழ் சினிமாவில் பல மொழிகளில் இளமை காலத்திலேயே நடித்து கனவு கனியாக திகழ்ந்தவர்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள். சிவகாமி தேவி என்று அழைக்கும் அளவிற்கு தற்போது பிரபலம் அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையானது.இந்த நிலையில் ஒரு விஷயம் குறித்து தற்போது அவர் கூறியுள்ளார். ஒரு நடிகை இயக்குனர் கதை கூறினால் அந்த கதை எந்த அளவுக்கு தேவையோ அது போன்றுதான் இருப்பான் நான் இப்படி நடிக்க மாட்டேன்
இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறினால் அது தவறு அது அழகு கிடையாது.இயக்குனர் ஒருவர் கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் நீங்கள் தடுத்திருந்தால் நன்றாக இருக்கும் நினைத்ததுனால தான் உங்களிடம் வந்து கூறி இருப்பார். நான் இப்படி நடிக்க மாட்டேன் அப்படி என்று கூறினால் அது சரியாக இருக்காது. அப்படி எல்லாம் இருந்தால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது இயக்குனர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது அதை தருவது தான் ஒரு நடிகைக்கான அழகு என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தற்போது கூறியுள்ளார்.