கோலிவுட்டில் ரன் மற்றும் ஆயுத எழுத்து உட்பட்ட படங்கள் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்தான் மீரா ஜாஸ்மின் அவர்கள் .2002 -ம் ஆண்டு வெளியான ரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2014 -ம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது தமிழில் டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் இந்த திரைப்படங்கள் எடுத்து ஒரு காலகட்டத்தில் தமிழ் காலத்தில் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். தற்போது தமிழகத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு காலத்தில் இப்போது வாய்ப்பு தேடி வருகிறார்கள் என்று சொன்னால் அதில் மிகை ஆகாது.அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் நுழைந்திருக்கிறார் .அதுவும் அவர் கவர்ச்சி மிதந்து புகைப்படங்களை எதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிளாமர் கலந்தபடி ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர் எனும் நம்ம ஹோம்லி கேல இப்படி ஆயிட்டார்கள் என்று கேட்கின்றார். தற்போது படம் நடிப்பதற்காகவே இந்த வகையில் அவர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் நீங்களே பாருங்கள். நம்ம குடும்ப குத்துவிளக்கு மீரா ஜாஸ்மின் அவர்கள் தற்போது எப்படி இருக்கிறார் என்று உங்களுக்கே தெரிய வரும் .அந்த கவர்ச்சி புகைப்படங்கள் இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள்.