தமிழ் சினிமாவில் நடிகை கிரண் அவர்கள் ஓஹோ என்று ஒரு முன்னணி நடிகையாகவே இருந்தார் காரணம் விஜயகாந்த், விஜய்,அஜித் உட்பட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த நடிகைதான் நடிகை கிரண் அவர்கள்.தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இன்றி உடல் எடை கூடி தற்போது கிளாமர் பக்கம் தெரிந்து கொள்ள இவர் தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களில் வெளியிட்டு தற்போது பலவகையில் இவர் சம்பாதித்து கொண்டிருக்கிறார்.என் புகைப்படத்திற்கு ஒரு ரேட் என்னுடன் போன் பேசுவதற்கு ரேட் என்று அனைத்திற்கும் ரேட் பேசியுள்ளர்,
தற்போது அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ள அப்போது அங்கு ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது என்ன கேள்வி என்றால் உங்களால் ஒரு இரவில் கடக்க முடியாது என்றால் அது என்னவாக இருக்கும் என்று அவர் கேட்டுள்ளார்.அதற்கு அவர் என்ன கூறியுள்ளார் என்றால் ஆண் நண்பர்கள் அருகில் இருக்கும் போது நான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதனால ஆண் நண்பர்கள் தான் தேவை என்று அவர் கூறியுள்ளார். பின்னர் ஆண் நண்பர்களே இல்லை என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அவர் அதற்கு தான் வாழைப்பழம் இருக்கிறது என்று கூறியுள்ளார். எனது வாழைப்பழம் நான் நண்பர்கள் இருந்தா வயிறு நிறைய சாப்பிடுவேன். ஆண் நண்பர்கள் இல்லை என்று வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு உறங்கி விடுவேன் என்று சிரிப்புடன் கூறியுள்ளார்.இதெல்லாம் எங்க போ முடிய போகிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட்களை தெரிவித்து வண்ணம் இருக்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் இதில் பதில் கூறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.