சின்ன பையன் கூடதான் இதை நான் பண்ணியிருக்கேன்…! வெக்கமே இல்லாமல் சொன்ன நடிகை யாஷிகா ஆனந்த்…!

கவர்ச்சி நாயகி என்று அனைவரும் மாறும் கூறப்படுபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள். இவர் ஒரு பிரபலமான மாடல் அழகையாக மாறிவிட வேண்டும் என்று லட்சியத்தில் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவகையான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெளியேற்றி வருகிறார்.அதுமட்டுமில்லாமல் இவரோடு திரைப்படமும் வெளியாகி மிகவும் வைரலாகி வந்தது.இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன்

பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார். படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார். ஆனால் தற்போது இதை குறித்துதான் நாம் பார்க்க போகிறோம். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கு என்ன பதிலளித்தார்.அது என்ன என்று தெரியுமா என்று கேட்டிருந்தார்கள் ஆனால் அதற்கு அவர்12 ஆம் வகுப்பு படிக்கும் போது

நான் 12 ஆம் வகுப்பு படித்திருந்தேன் அவன் ஒன்பதாம் வகுப்பு பண்ணியிருக்கிறேன் அப்போது தான் டேட் செய்தாக ஓபனாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது பள்ளி படிக்கும் வயதிலா என்று அனைவரும் ஷாக் ஆகி வருகின்றார்கள்.தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிந்து வரும் யாஷிகா பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த கிளாமர் போஸ் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *