பட வாய்ப்புக்காக அதெல்லாம் நான் சாதரணமா பண்ணுவேன்…! அப்போது, என் கணவர் என் கூட இருப்பார் தெரியுமா…? நீலு ஆண்ட்டி ஒப்பன் டாக்…!

பட வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என்று கேட்கும் வகையில் தான் தற்பொழுது ஒரு நிகழ்வு நடந்துள்ளது. தமிழில் பல்வேறு திரைப்படங்கள் நடித்திருக்கும் இவர் நடிகை நீலூ நர்சரியாவின் நடிகை ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி திரைப்படத்தில் நடித்த காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.கொரோனா காலத்தில் இந்த படக்காட்சிகள் வெளியாகி மிகவும் வைரலாகி வந்தது. இதானல் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது.

அதுமட்டுமின்றி பல வருடம் கழித்து பிறகும் கொரோனா காட்டுக்குள்ள பொழுதுபோக்குதான் இவருடைய பெயர் மத்தியில் மிகவும் பரம்பரமாய் வைரலாகி வருகிறது.இந்நிலையில், தன்னுடைய சினிமா அனுபவங்களை குறித்து ஒரு பேட்டியை இவர் கூறும் போது பட வாய்ப்புக்காக படுக்கக்கு அழைக்கும் பழக்கம் இன்றாலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.நீண்ட தூரம் பயணம் செய்து வந்த பிறகு திரும்பி போங்க என்று இப்படி சொன்னால் துணை நடிகைகள் என்ன செய்வார்கள். மேலும், வேண்டுமென்றால் பேமெண்ட் அதிகமாக குடுக்குறோம் நடிங்க என்று கூறுவார்கள். அவர் அவர்களுக்கு ஆயிரத்தெட்டு பணப்பிரச்சனை இருக்கும் போது இப்படி சொன்னால் என்ன பண்ணுவார்கள்.

ஆனால், நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டியான உடைகளை கொடுத்து நடிக்க சொல்வார்கள். இதனை அணிந்து கொண்டு நடிக்க முடியாது என்று மறுத்தால்.. சரி நடிக்க முடியாதவர்கள் கிளம்புங்கள் என்று கூறி விடுவார்கள். நடிகராகவும் சகனடியாக நடிப்பதற்கும் தேவைப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். என்னுடைய கணவர் எப்போதும் தங்கள் அருகில் தான் இருப்பார் நான் எப்போதுமே அவ்வாறு சென்றது இல்லை என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *