‘அருவி’யில் தனித்துவப் பெண்ணை அடையாளம் காட்டிய அதிதி பாலன், தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில், கண்மணி ஆகி இருக்கிறார். மனித உணர்வுகளை இயல்பாக வெளிக்கொண்டு வரும் தங்கர்பச்சானின் இந்தப் படத்தில், பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரும் இயக்குநர்களுடன் நடித்தது சிறந்த அனுபவம் என்கிறார் அதிதி. “இந்தப் படத்துல அழுத்தமான கேரக்டர்ல நடிக்கிறேன். போலீஸ்ல உயர்ந்த பதவியில் இருந்துட்டு பிறகு சாதாரண வாழ்க்கைக்கு இறங்கும் பாத்திரம். வழக்கமா தங்கர் சார் படங்கள்ல இருக்கும் எமோஷனல் விஷயங்கள் இதிலும் இருக்கும். ஒரு நடிகையா இது எனக்கு முக்கியமான படம்.
நடிப்பின் நுணுக்கங்களை பாரதிராஜா,கவுதம் மேனன் கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்” என்று தொடங்குகிறார் அதிதி.பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படம் தான் உருவாகி தற்போது வரும் 12ஆம் தேதி அயலான் படத்திற்கு போட்டியாக வரையறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமே இல்லாமல் இந்த திரைப்படத்தின் பிரமோசன்காக பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வருகிறார்கள். அதில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி அவர்கள் கூறியது என்னவென்றால்
நான் பல பேருடன் ரிலேஷன்ஷிப் இருந்தாக அவர் கூறியுள்ளார்.பின்னர் பள்ளி படிக்கும் போது பக்கது பள்ளி பையனை சைட் அடிச்சிருக்கேன் இரண்டு மாதம் மட்டுமே அது இருந்தது பின்னர் பிரேக்கப் ஆகிவிட்டது என்று அவர் கூறியுள்ளர். அது மட்டும் இல்லாமல் தற்போது பலவகையா கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். அப்படி சில டார்ச்சர்கள் நானும் அனுபவதித்திலுள்ளேன், நானும் டார்ச்சர் செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.