ச்சீ.., கூச்சமாவே இல்லையா…? தனது மொத்த அழகையும் அந்த இடத்தில் தெரியும் படி புகைப்படம் வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…! அதை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து அவர்களை இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்வும் ஒரு நடிகர் ஆவார். அதாவது இவர் தமிழில் காக்கா முட்டை திரைப்படத்தில் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்தை அடுத்து அவருக்கு தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் நடித்து மக்களிடையே மிகுந்த வைரலாகி வருகின்றன.

தற்போது அவர் ஒரு வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது என்று கூட கூறலாம். அது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தமிழ் மற்றும் பிற மொழி படங்கள் ஆரம்ப கட்டத்தில் போன் சரிவாக இருந்தாலும் தற்போது அவர் எந்த நிலையில் உள்ளார் என்பது உங்களுக்கே தெரியும்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘புஷ்பா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தில் நான் இன்னும் நன்றாகவே பொருந்தியிருப்பேன்” என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஷ்மிகா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராஜேஷை கடுமையாக விமர்சித்து வந்தனர். கஷ்டப்பட்ட சூழ்நிலை எந்த நடிகையாக இப்பொழுது மாறி உள்ளர் என்று பலவகையில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்கள் பாருங்கள். அவரைக் குறித்து எனது கூற வேண்டும் என்று எங்கள் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *