நடுரோட்டில் முதலிரவு…! முகம் சுளிக்க வைத்த பிரபல சீரியல் நடிகை…! இப்படியும் பண்ணுவாங்களா ஆச்சரியத்தில் ரசிகர்கள்…?

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி அடுத்து மக்களிடம் மிதந்து வரவேற்பு பெற்று சீரியல் என்றால் கண்டிப்பாக அது பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு எப்போதும் தனி பெரு இடம் உண்டு.இந்த சீரியல் நடிக்கும் அனைத்து நடிகர்களும் மக்களிடம் மிகுந்த பிரபலம்,இவரின் நடிப்பு அந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அவரது பாடி லேங்குவேஜும், நடிப்பும் பக்காவாக இருக்கும். இந்நிலையில் சீரியலில் எடுக்கப்பட்ட முதலிரவு காட்சி குறித்த அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டதற்கு, எல்லோரும் ஷாக் ஆகும் வகையில் அந்த காட்சியின் ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.நீங்கள் சொல்லுங்கள் அந்த காட்சி எங்கு எடுத்திருப்பார்கள் என்று ஹேமா தொகுப்பாளினியை கேட்க…. வேற எங்க…

ஏதாது ரூமில் தான் என்று கூறினார். அதற்கு ஹேமா அது தான் இல்லை. அந்த குறிப்பிட்ட முதலிரவு காட்சியை படமாக்கும் தினத்தன்று நாங்கள் சீரியல் ஷூட் எடுக்கப்போகும் ரூமில் வேறொரு படத்தின் காட்சி படமாக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு இடம் கிடைக்க வில்லை. அது மட்டும் இல்லாமல் ஹேமா சதீஷ் அவர்கள் மக்களிடம் இருந்து வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.ஏனென்றால் இவர் தனது குடும்பத்தனமான நடிப்பும் வில்லத்தனமான இவர் நடித்து இருக்கிறார். அதனால் இவர் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகையாக இருக்கிறார்.

ஒரு பேட்டியில் அந்த சீரியலின் முதல் இரவு காட்சி குறித்து அனுபவத்தை கூறூமாறூ கேட்டுள்ளார்கள். அந்த காட்சி ரகசியத்தை வெளிப்படையாக இவர் கூறினார். அதாவது நீங்கள் சொல்லுங்கள் அந்த காட்சி எப்படி எடுத்து இருப்பார் என்று தெரியுமா ? அந்த முதலிரவு காட்சியை படமாக்கும் தினத் தன்று நாங்கள் சீரியல் ஷூட் எடுக்கப்போகும் ரூமில் வேறொரு படத்தின் காட்சி படமாக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு இடம் கிடைக்க வில்லை என்று அவர் கூறீயுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *