தினமும் இரவு நேரத்தில் அந்த பழக்கம் இருக்கு…! அதனால தான் கல்யாணம் பண்ணிக்கல…! கூச்சமின்றி கூறிய நடிகை ஷகீலா…!

இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் குத்தப்பட்டது. என்பது மற்றும் தொண்ணூறுகளின் முன்னணி நடிகையாக உலாக வந்தவர் தான் இளசுகளின் தூக்கத்தை கலைத்தவர் நடிகை சகிலா அவர்களை கூறலாம். இவர் நடிப்பில் வெளிவந்த பலப்படங்களும் பல வகையில் வெற்றி அடைந்தது.

இவர் கவர்ச்சி நாயகி என்பதனால் தயாரிப்பாளர்கள் தான் இவரை வைத்துக்கொண்டு பணம் சம்பாதித்தது இவர் சம்பாதிக்கவில்லை என்பதை சோகமான உண்மை.அது மட்டுமே இல்லாமல் தற்போது இவர் youtube சேனல் மற்றும் சின்னதுரையில் தனது திறமையை நிரூபித்துக் கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லை என்று சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ள என்ற கேள்விக்கு அவர் அளித்து பதில் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.காரணம் இவருக்கு புகைப்படழ்க்கம் மற்றும் குடிப்பழக்கம் இருந்தது.

நாளை மற்றொரு திருமணம் செய்து கொண்டு அவரை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று எண்ணியதாலே நான் திருமணம் செய்து கொள்ள முதலில் ஆரம்பத்தில் கொஞ்சம் தான் சாதாரணமாக தொடங்கினேன், ஆனால் அது எனக்கு அடிமையாகி விட்டேன் என்று தோன்றியது. அதனால் திருமணம் செய்தாலும் மிகவும் கடினம் என்று நினைத்துக் கொண்டு நான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று எண்ணினேன் தற்போது ஷகிலா அவர்கள் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *