சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவது நடிகை சமந்தா அவர்கள்.இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து கொண்டு மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சக நடிகரான தெலுங்கு நடிகரை காதலுக்கு திருமணம் செய்து கொண்டு தற்பொழுது விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வருகிறார்.நடிகை சமந்தாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். நடிகை சமந்தா அனுபவித்த சித்ரவதை இந்த நிலையில், தற்போது சமந்தா விவகாரத்து குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவின் நெருக்கிய ஆண் நண்பர் ஒருவர் அவர் சந்தித்த பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் விவாகரத்துக்கு பின் அவரின் ஆண் நண்பர் ப்ரீதம் என்பவர் ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் தங்கள் குடும்ப ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்க கூடியவர்கள் அவர்கள். அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள் வன்முறை என்பது மனதளவில் சித்ரவதை செய்வது மற்றும் விமர்சனம் செய்வது என ப்ரீத்தம் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருந்தார்.இந்த நிலையில் தான் இவருடைய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் என்ன கூறியுள்ளார் என்று நீங்கள் பாருங்களேன்.
எனக்கு காமம் தான் முக்கியம் சாப்பாட்டை விட அது எனக்கு ரொம்ப முக்கியம் என்று கூறி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.விவாகரத்துப் பிறகு இவர் என்ன செய்வார் என்று பலரும் பல வகையில் கமெண்ட்களை செய்து வருகின்றன. இந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களே சென்று பாருங்கள். எதேனும் கமெண்ட் தெரிவிக்க வேண்டும் என்றால் உடனே கீழே தெரிவித்து விடுங்கள்.