மலையாள சினிமாவில் நடித்து பின்னர் தமிழின் சின்னத்திரையில் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை பிரவீனா அவர்கள்.கேரளாவை பூர்விகமாக கொண்டவர் சீரியல் நடிகை பிரவீனா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவன் என்ற தொடர் மூலம் சினிமாத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது மகராசி என்ற தொடரில் நாயகியின் மாமியாராக நடித்துவருகிறார்.தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனது சொந்த ஊரான கேரளாவிற்கே சென்றுவிட்டார் பிரவீனா. இந்நிலையில், அவரது வீட்டிற்குள் திடீரென நாக பாம்பு ஓன்று புகுந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து ப்ரவீனாவின் வீட்டை சுற்றி சோதனை செய்ததில் அங்கிருந்த கோழிக்கூடு அருகே பிறந்து சில நாட்களே ஆன நாக பாம்பு குட்டி ஓன்று இருந்துள்ளது. இவர் சமீப காலமாக திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் அம்மா வேடங்களில் நடித்து மக்களை கவர்ந்து வருகிறார் என்று கூட கூறலாம்.குறிப்பாக அம்மாவும் நடிக்கும் கதாபாத்திரம் மக்களிடையே மிகுந்து வரவேற்று வருகிறது. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உட்பட்ட பல்வேறு மொழிகளின்
தற்போது பிரவீனா அவர்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அவர் எடுத்து நடக்க நடவடிக்கை பார்த்து தான் தற்போது இணையதளாகி வருகிறது.அவரது புகைப்படத்தை எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்த ஆசாமிகளை இவர் என்ன செய்துள்ளார் என்று தெரியுமா? காவல் நிலையத்தில் சென்ற புகாரை வைத்துள்ளார். அங்கு சைபர் கிரைம் என்ற காவல் துறையினர் யார் அந்த சாமி என்பதை கண்டுபிடித்து அவருக்கு தண்டனை வழங்க ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றன. இந்த தகவல் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.