இப்படித்தான் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்…! பிரபல சீரியல் நடிகை நிமேஷிகா வெளியிட்ட பகீர் தகவல்…! ரசிகர்கள் அதிர்ச்சி …!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை நிமேஷிகாராதாகிருஷ்ணன் அவர்கள் இவர் தற்போது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அடக்கும் பழக்கம் குறித்து ஒரு சமீபத்தில் நிகழ்த்திய பேட்டி ஒன்றை தெரிவித்துள்ளார்.சமீப காலமாகவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் பலர், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து, பேட்டிகளில் ஓப்பனாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை நிமேஷிகா ராதா கிருஷ்ணன் காஸ்டிங் கவுச் பிரச்சனை தனக்கும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகை நிமேஷிகா ராதா கிருஷ்ணன், பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும், சிறு வயதில் இருந்தே சினிமா மீது உள்ள ஈர்ப்பு காரணமாக, கோயம்புத்தூரில் ஒரு ஆங்கராக தன்னுடைய பணியை துவங்கினார்.

பின்னர் டிக் டாக் மூலம், பல வீடியோ வெளியிட்டு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார். பேட்டியில் அவருக்கு சினிமாவில் நடிகருக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கின்றார்கள், அதேபோல் சீரியலும் இருக்கிறதா என்று அவர்களுக்கு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் எனக்கு இதுவரை அந்த மாதிரி நடந்தது இல்லை.ஆனால் இது குறித்தது எனக்கு ஒரு பிரச்சனை தெரியும் என்று அவர் கூறுகிறார். அதாவது காஸ்டிங் கவுச் திரைப்படங்கள் நடிக்கும் போது அவர்களிடம் ஒரு இது கேட்கப்படுது.

காஸ்டிங் கவுச் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது . அதை என் நண்பர்கள் தோழர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.அதைப்பற்றி உண்மையா தான் தெரிந்ததும் நான் அதிர்ந்து போனேன். அது மட்டுமல்லாமல் அதைப்பற்றி கூறிய ஒரு இயக்குனரிடம் கால் செய்து அவரை நான் அசிங்கமாக திட்டிவிட்டேன். எனக்கு தெரிந்து கெட்ட வார்த்தைகளுடன் திட்டிவிட்டேன்என்று கூறீயுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடம் மிகுந்த வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *