இதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணியா டா? நயன்தாரா குடும்பத்தில் வெடித்த திடீர் சண்டை..?

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே திருமணம் ஆகி இவ்ளோ நாட்களில் எந்த ஒரு சந்தோசமாக எந்த விசயங்களையும் செய்யவில்லையாம், இருவருமே அவரவர் வேலையை தான் பார்க்கணும் என்று இப்போது இருக்கிறார்கள்,

ஆனால் எனதான் இருந்தாலும் திருமணம் ஆகி மறுவீடு என்ற ஒரு சம்பர்தாயம் நடக்கும் என்பதால் நயன்தாரா தன் அம்மா இருக்கும் கேரளாவிற்கு தன் கணவருடன் சென்றுள்ளார்.

அங்கு போனது மட்டும் இல்லாமல் அப்போது இருவருக்குமே ஒரு பெரிய கருத்து வேறுபாடு நடந்துள்ளதாம்.ஆனால் இது வரைக்குமே நயன்தாராவை திருமணம் செய்ய விக்னேஷ் சிவனுக்கு சுத்தமாகவே விருப்பம் இல்லையாம்,

இப்போது விக்னேஷ் சிவனுடைய பெரியப்பா மற்றும் உறவினர்கள் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்கள், அதில் நயன்தாராவை திருமணம் செய்ய விக்னேஷ் சிவனுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை,

விக்னேஷ் சிவன் மனதை கவர்ந்து நயன்தாரா தான் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தார் என்று கூரியுள்ளர்கலாம்,

அது மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் எதற்காக நயன்தாராவை திருமணம் செய்தார் என்றால் முக்கியமாக நயன்தாராவுடன் இருக்கும் பணத்திற்காக மட்டும் தான் திருமணம் செய்தார்,

விக்னேஷ் சிவன் என்று விக்னேஷ் சிவனுடைய பெரியப்பா மற்றும் உறவினர்கள் அனைவருமே கூறியுள்ளார்கள், மேலும் நயன்தாரா இப்போது பல வேலைகளை செய்து வருகிறாராம்,

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தான் தெரியவில்லை,ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு விதமாக பல வேலைகள் நடந்து வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *