அனுமதியின்றி தொடையை தொட்டால்…! நான் அந்த உறுப்பை பிடிப்பேன்…! வெளிப்படையாக பேசிய நடிகை ரேகா நாயர்…!

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி, இன்று வெள்ளித்திரை நாயகியாக மாறி உள்ள நடிகை தான் ரேகா நாயர். பல போல்டான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது .ரேகா நாயர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆண்டாள் அழகர்” என்கின்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர். அதன் பிறகு வெள்ளி திரையில் இப்பொழுது நடிக்க துவங்கியுள்ளார். பார்த்திபன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இரவின் நிழல் இந்த திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் ரேகா நாயர்

அவர்கள் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் என்ன கூறியுள்ளார் என்றால் நடிகர் மன்சூலருக்கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை ஆனால் அந்த மாதிரி நடந்து கொள்பவருக்கு தூக்கு தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்பதை இவருடைய கருத்து.அது மட்டுமில்லாமல் ஆடை பற்றி பேசியது வேறு கருத்து நான் சின்னதாக ஆடை அணிவது என்னுடைய விருப்பம் இதற்கு மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படிப்பட்ட ஆடை அணிந்து வெளியில் செல்லும்போது ஒருவர்

என்னுடைய தொடையை தொட்டால் நான் உடனே அவரின் கழுத்தை பிடிப்பேன்.அதுதான் பெண் சுதந்திரம் என்றும் துணையே இல்லாமல் வெளில செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்றும் நடிகை ரேகா நாயர் தற்போது கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகின்றன சர்ச்சைக்குரிய வகையில் இவருக்குரிய கருத்தும் சர்ச்சையாகி வருகிறது நிதர்சமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *