தினமும் ஜிம்மில் பையனுடன் பேசாமல் பத்து முறை அதை செய்தேன்…! பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்…!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இதன்பின், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். மேலும், தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ஆம், இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV 33, பத்து தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் துளியும் மேக்கப் போடாமல் இருக்கும், நடிகை பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அந்தஸ்தை பெற்றவர் தான் இயக்குனர் ராஜமௌளி அவர்கள். இவர் மகாதேரா ஈ,, பாகுபலி போன்ற பல திரைப்படங்களை எடுத்து பல கோடி வசூல் சாதனை பெற்றவர் என்று கூட கூறலாம்.மேட் இன் இந்தியா என்ற பட்த்தின் தயாரித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியான சகார் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

ராஜமௌளி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் நடிகை சுருதிஹாசன் குறித்து பகிர்ந்துள்ளார்.ஸ்ரீமந்துடு படத்தின் சாரு லீலா பாடல் மற்றும் ரேஸ் குர்ரம் படத்தில் எனக்கு ஒரே ஒரு புகார் தான் உள்ளது. எனக்கு பிடிக்கும் அதாவது படத்தின் வந்து லீலா பாடல் மற்றும் ரோஸ் பாடல் என்பது சுருதிஹாசன் ஆடிய நடனத்தில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும் சலார் படத்தில் எந்த டூயட் பாடலையும் வைக்கவில்லை அது எனக்கு ரொம்ப ஏமாற்றதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *