காசுக்காக இல்ல, வாய்ப்புக்காக Adjustment செய்துள்ளேன், ஆனால்,சிம்பு பட நடிகை தூக்கி போட்ட குண்டு…! அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்தது …!

தெலுங்கில் 2010ல் வெளியான லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியாவர் நடிகை ரிச்சாஅ கங்கோபத்யாய். அதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்அதில் தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை வாய்ப்புகாக, இவர் அடுத்து சிம்பு படமான ஒஸ்தி மூலம் செம பேமஸ் ஆனவர். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் தலையை காட்டி, பிறகு ஒரு வெளிநாட்டினரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.நடிகை ரிச்சா, நீங்கள் உண்மையை உணராமல், கற்பனையான ஒன்றை பேசுகிறீர்கள் என அந்த இந்தியரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து, அந்த இந்தியர், “அப்படியென்றால் காஷ்மீர் இனி தனி நாடாகும் என கூறுகிறீர்களா?” என கேட்க, அதற்கு “நான் முதலில் அமெரிக்கராக எனது உரிமைகளை பற்றி கவலைப்படுகிறேன்” என பதிலளித்தார் ரிச்சா. அதைத்தொடர்ந்து, அந்த இந்தியர், நானும் அதேபோல் இந்தியர்களை நினைத்து கவலைப்படுகிறேன் என கூற, அப்படியென்றால் நீங்கள் முதலில் மோடியை பற்றி கவலைப்படலாம். அதன் பிறகு அமெரிக்க அதிபரை பற்றி கவலைப்படலாம் என கூறியுள்ளார் ரிச்சா கங்கோபத்யாய்.

இவ்வாறு அவர்களுக்குள் வார்த்தைப்போர் தொடர்ந்தது. இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.அதில் தன்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை வாய்ப்புகாக, ஆனால் கவர்ச்சியாக நடிக்க சொன்னார்கள், நானும் ரசிகர்களுக்காக என்றால் நடிக்கிறேன் என நடித்தேன் என்று கூறியுள்ளார். அதோடு சில உடைகளை தனக்கு பிடிக்கவில்லை என்றால், இயக்குனருடன் பேசி மாற்றியும் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *