கழட்டி விட்டு அவை இரண்டையும் காட்டட்டுமா…? இயக்குனரிடம் கேட்டேன்…! வெக்கமே இல்லாமல் அவரும் காட்ட சொன்னார்…! ரேகா நாயர் ஓபன் டாக்…!

சின்னத்திரை என்பது எப்போதுமே நடிகர்கள் நடிகைகள் பலரையும் உருவாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் சந்தானத்தில் துவங்கி பல நடிகர்கள் நடிகைகள் தமிழ் சினிமாவில் வருவதற்கு சின்னத்திரை முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதனால் இப்பொழுது சின்னத்திரைக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் சின்னத்திரையில் நடித்த சினிமாவிற்கு வரலாம் என்பதால் சின்ன திரையில் நடிக்க துவங்கியுள்ளனர். அப்படியாக சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ரேகா நாயர்.நடிகை ரேகா நாயர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்தார் தற்சமயம் திரைப்படங்களில் வாய்ப்பை பெற்று வருகிறார்.

ஆனால் திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்குள் அவர் பல இடங்களில் மோசமான நிகழ்வுகளை சந்திக்க நேர்ந்தது. சர்ச்சையில் சிக்கி வரும் நடிகைகள் ஒருவர்தான் ரேகா நாயர் அவர்கள். இவர் இறைவனின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு மார்பில் பாலுக்காக ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கும் போல ஒரு காட்சி ஒன்று அமைத்திருப்பார். அந்த காட்சி பொருத்துதான் பலரும் விமர்சனங்கள் மோசமாக விமர்சனையாக வருகிறது. ஆனால் இந்த திரைப்படத்தின் போது அவ்வாறு இயக்குனர் குழு ஒன்றை மட்டும் காட்ட வேண்டுமா

இரண்டையும் காட்ட வேண்டுமா நான் கேட்டேன் அவரும் தேவையானது மட்டும் கூறினார்.அதாவது ஒரு நேர்காணலில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுகைக்கு அழைப்பது பற்றி தன்னுடைய கருத்தை விவரமாக கூறுங்கள் என்றால் அதற்கு பதில் அளித்த இவர் எனக்கு பிடித்திருந்தால் ஓகே சொல்வேன் இல்லை என்ற நொ என்று அவர் கூறினார். இதுவும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது . பல நடிகைகள் இப்படி தான் செய்து கொண்டுதான் போறார்கள். ஆனால் ஓபனாக கூறுவதினால் இது வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *