கணவர் இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை!! வ.றுமை தான் இருக்கு!! கலங்க வைத்த பானுப்ரியா..!

இப்போது வரை பல முன்னணி நடிகைகளுமே தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருக்கும்போது மட்டுமே தனக்கென ஒரு தனி அரசாங்கத்தை வைத்து நடத்தி வருகிறார்கள்.ஆனால் அதுவே சில காலம் சென்ற பின்னர் எந்த ஒரு சொத்தும் இல்லாமல் தனக்கு வாழவே வழி இல்லாமல் இருக்கிறார்கள்,1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்ரியா தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பானுப்ரியா.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

நடிகை பானுப்ரியா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து உள்ளார்.தற்போது வரை நடிகை பானுப்ரியா ஒரு பிரபலமான நடிகையும் ஆவார்.கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதார் கௌசல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பானுப்பிரியா. இவர்களுக்கு அபிநயா என்ற ஒரு மகளும் இருக்கிறார். கடைசியாக கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பானுப்பிரியா.அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

தர்பொய்த்து வரை நடிகை பானுப்ரியா தமிழ் திரைப்படத்தில் சுமார் நூறு திரைப்படத்திற்கு மேல் நடித்து உள்ளார், முக்கியமாக ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் இருக்கறார் நடிகை பானுப்ரியா.அவர் கூறியதாவது என்னுடைய கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இ.ற.ந்.து விட்டார். அதன்பிறகு என்னுடைய நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.எதையும் என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிவதில்லை. மனதில் வெறும் வெறுமை மட்டுமே இருக்கிறது. படப்பிடிப்பு தளங்களுக்கு சென்ற பொழுது அங்கே கூறப்பட்ட வசனங்கள் கூட நொடியில் மறந்து போய்விட்ட சம்பவங்களும் நடந்து இருக்கிறது.

இந்த செயல்களை என் வாழ்க்கையில் மறக்கவே முடியவில்லை, முக்கியமாக கடந்த ஆண்டு முதலே நான் நானாகவே இல்லை. அது மட்டும் இல்லாமல் நான் என் கணவரை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறேன் என்று சமூக வலைதளத்தில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. அது உண்மை கிடையாது.என்னுடைய கணவர் தற்போது உ யிருடன் இல்லாததால் அதைப் பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய உடல்நிலை குறித்தும் வ.த.ந்.தி.கள் செய்திகள் வெளியானது.

சமூக வலைதளத்தில் வெளியான இந்த செய்திகளை பார்த்த என்னுடைய சினிமா நண்பர்கள் அனைவருமே எனக்கு கால் செய்து வருகிறார்கள்.இப்படி என்னை பற்றி உண்மைக்கு பு.ற.மான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.தன்னுடைய தனிமையையும் பெருமையையும் போக்குவதற்காக வீட்டில் இருக்கும் வேலைகளை செய்வது பாடல்களை கேட்பது தோட்ட வேலைகளை செய்வது என என்னை நான் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இப்படி எல்லாம் என்னை பற்றிய செய்திகள் வெளியாக கூடாது என்னுடைய மகள் இப்போது லண்டனில் படித்து கொண்டு உள்ளார் என்று நடிகை பானுப்ரியா கூறியுள்ளார், ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா தற்பொழுது தன்னுடைய நினைவாற்றல் குறைந்து வருவதாக பேசியிருக்கும் இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் அவருடைய ரசிகர்கள் க.வ.லையில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *