சினிமாவில் படுக்கையை பகிரவில்லை என்றால் இப்படி தான் நடக்கும்…! என்னை தூங்க விடாமல் பண்ணாங்கள் …! திருமணத்திற்கு பின் ஓப்பனாக பேசிய நடிகை…!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகை லதா ராவ். லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர். இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.

இவர் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு இருப்பிடத்தை காட்டி உருக வைக்கிறார். இவரின் Hot Photos சிலதை இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் “கவர்ச்சி கறி விருந்து..” என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள். லதா ராவ், ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லதா ராவ் சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், ‘ சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். இது மீடியா துறையில் மட்டும் இல்லை எல்லா துறையிலும் இருக்கிறது. பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் பகிராமல் இருப்பதும் குறிப்பிட்ட அந்த நடிகைக ளை பொறுத்தது அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தால் நானும் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த இயக்குனர் மற்றும் படம் குறித்து பேச நான் விரும்பவில்லை என்று லதா ராவ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *