சற்றுமுன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி..! அடக்கடவுளே.. என்ன ஆனது தெரியுமா..?

சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் 18 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். அதன் பிறகு அவர்கள் தங்களது பட வேளைகளில் பிஸியாகிவிட்டனர். தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒரே ஹோட்டலில் தற்போதும் தங்கி இருக்கிறார்கள் என செய்தி வெளியானது.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும் பாசிட்டிவ் ஆகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருங்கள் என தெரிவித்து இருக்கிறார் அவர்.

2022ல் இன்னும் என்னவெல்லாம் சந்திக்க வேண்டுமோ என சற்று வருத்தமாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *