ஒருத்தர் விடாமல் அட்ஜெஸ்ட்மென்ட்…! நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனது இப்படித்தானா…? அதிர்ச்சி தகவலை கண்டு ஷாக்கான ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். சிம்பு மற்றும் பிரபு தேவாவை காதலித்து பெரும் சர்ச்சையில் சிக்கி பின்னர் அதிலிருந்து வெளியே வந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் மார்க்கெட் இழந்துள்ள நயன்தாரா தொழில் சார்ந்து

பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். அதாவது நயன்தாரா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சமயத்தில் கிடைக்கும் படத்தின் இயக்குனர், நடிகர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அடிபணிந்ததால் தான் உச்சத்தில் மார்க்கெட் பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் ஆனார் என வித்தகன் சேகர் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *