செம்பருத்தி சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர்தான் நடிகை சின்னத்திரை நடிகை ஷபானா. இவர் முக்கிய காரணமாக சமூகவலைத்தில் மிகவும் பிரபலம் அடைந்தார். சீரியல் நடித்திருந்தால் கூட பிரபலம் அடையவில்லை, சமூகத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களாஇ ஈர்த்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஜீ தமிழில் சீரியலை அடுத்து இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வருகிறார்.சின்னத்திரை சீரியல் நடிகர்கள் கொஞ்சம் தற்போது நாம் பார்க்க போகிறோம்.
ஷபானா அவர்கள் பிறப்பிலே முஸ்லிம் என்பதால் அவர் வீட்டில் சிறுவயதிலிருந்து இந்து பையனை காதலிப்பது போன்ற தவறுகள் செய்யக்கூடாது என்றும், நான் செம்பருத்தி சீரியலில் நெத்தியில் பொட்டு குங்கம் வைத்திருப்பது தெரிந்து என் வீட்டில் ஒரு வருடம் என்னிடம் பேசாமல் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தற்போது அவர் ஆரியன் என்று இந்து பையனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவர் வீட்டில் பிடிக்காத
தற்போது அவர் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தற்போது அவர் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இது எவ்வளவு பெரிய கொடுமை என்று பலரும் சமூக வலைத்தளத்தனங்கள் தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.