அடக்கொடுமையே …! கட்டிலில் சிறுவனிடம் ஏமாந்து போன கன்னக்குழி அழகி நடிகை ஸ்ருஷ்டி டாங்கே…! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

கட்டிலில் ஒரு சிறுவனிடம் ஏமாந்து போன கதையை கூறியுள்ளார் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. ராஜாவுக்கு செக் படத்தில் துணியின்றி நடித்ததற்காக நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை பிரபல இயக்குநர் பாராட்டியுள்ளார். இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ராஜாவுக்கு செக். இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்தில் சேரனுக்கு சராயூ மோகன், நந்தனா வர்மா நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.ஜெயம் ரவி- ஷ்ரேயா நடிப்பில் வெளியான மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் ராஜாவுக்கு செக் படத்தை இயக்கியுள்ளார். பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன நல்லவிதமான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

பிரபலங்கள் பலரும் ராஜாவுக்கு செக் படத்தை பாராட்டி வருகின்றனர். படம் குறித்த தகவல்களை சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதேபோல் படத்தை பாராட்டி பதியப்படும் டிவிட்டுகளையும் இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து வருகிறார். படத்தை பாராட்டுபவர்களுக்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறி வருகிறார். இயக்குனர் கணேஷ்பாபு இயக்கி நடித்த திரைப்படம் “கட்டில்” என்ற படத்தில் கதாநாயகியாக நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருந்தார். இந்த படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “கட்டில்” படத்தில்,

எனக்கு மகனாக நடிப்பதற்காக, ஒரு சிறுவனை அழைத்து வந்தனர். அந்த சிறுவன், அத்தனை அழகாக, துருதுருவென இருந்தான். நடிப்பிலும் நல்ல திறமையுடன் இருந்தான்.ஆனால், அவனுடன் நடித்த சில நாட்கள் பிறகுதான் நான் ஏமாந்து போனது எனக்கே தெரிய வந்தது. ஆம், எனக்கு மகனாக நடித்தவன் சிறுவன் அல்ல, சிறுமி. இயக்குனர். அது இயக்குனர் கணேஷ்பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி என்பது எனக்கே தாமதமாகத்தான் தெரிய வந்தது.இப்போது உள்ள சிறுவர்கள் எல்லாம் மிகுந்த திறைமையுடன் இருக்கிறார்கள். என்று கூறியுள்ளார் ஸ்ருஷ்டி டாங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *