வில்லனுக்கே வில்லத்தனம் காட்டிய உறவினர்…! கசாயத்தில் விஷம் கொடுத்த அதிர்ச்சி…! அவர் கூறியதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் …!

தமிழில் கண்ணத்தில் முத்தமிட்டால், கச்சேரி ஆரம்பம், அரிமா நம்பி, காரி போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் ஜே.டி.சக்ரவர்த்தி. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னை விஷம் கொடுத்து கொல்ல சதி நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ”எனக்கு சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனக்கு மது, சிகரெட், போதைப்பொருள் கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. ஆனாலும் மூச்சுவிடவே சிரமப்பட்டேன். இந்தியா, இலங்கையில் சிகிச்சை எடுத்தும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை.ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகிவிட்டது.

இனி பிழைப்பது கஷ்டம் என்று மருத்துவர்கள் கைவிட்டனர். அப்போது நாகார்ஜுனா என்ற மருத்துவர் எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பதை கண்டுபிடித்தார். எனக்கு தெரிந்த ஒருவர் 8 மாதங்களாக எனக்கு ஒரு கசாயம் கொடுத்து வந்தார். அதில் விஷம் கலந்து கொடுத்து இருப்பதை அந்த மருத்துவர் கண்டுபிடித்தார்” என்றார். இவர் பிரதாப், சமர், கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் வில்லனாக வந்து மாஸ் காட்டியிருப்பார். இதனை தொடர்ந்து பெரியளவு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அண்மையில் இவர் ஊடகங்களுக்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்.. அதில், “ எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா என பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன். ஆனாலும் என்னால் இந்த நோயை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நோய் ஒரு கட்டத்தில் என்னை சோர்வடைய வைத்தது.

பிழைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள். அப்போது தான் நாகார்ஜுனா என்ற மருத்துவர் எனக்கு எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என கண்டுபிடித்தார். அவர் கூறிய சில விடயங்களை வைத்து பார்த்த போது தான் சில விடயங்கள் எனக்கே புரிய வந்தது.எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் ஒருவர் ஒரு வகை கசாயம் கொடுத்தார். அந்த கசாயத்தில் தான் எனக்கு விஷம் கலந்து கொடுத்துள்ளார்.” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *