சற்றுமுன் 4 தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் ஸ்டூடியோவில் தூக்கிட்டு தற்கொலை…! திரையுலகமே பெரும் அதிர்ச்சி…!

தற்பொழுது 57 வயதான இவர் இன்று காலை தனது ஸ்டூடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 4 தேசிய விருதுகளை வென்ற பிரபல பாலிவுட் கலை இயக்குநரான நிதின் தேசாய் மகாராஷ்டிராவில் உள்ள கர்ஜத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. அவருக்கு வயது 58, மேலும் தெரியாத காரணங்களுக்காக அவர் தனது 60 ஏக்கர் ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அமீர்கானின் ‘லகான்’, ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித்தின் ‘தேவதாஸ்’ ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராயின் ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல பெரிய படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய நிதின் சந்திரகாந்த் தேசாய்,

ஆஸ்கார் விருதுக்கான செட் வேலைகளையும் செய்துள்ளார்.  ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ வெற்றி பெற்றது. பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனர், கலை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். இவர் தேவ்தாஸ், ஜோதா அக்பர், லகான், பாஜிராவ் மஸ்தானி போன்ற வரலாற்று படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இவரது கலை நயத்துக்காக 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் கலை இயக்குனராக சாதனை பெற்றுள்ளார். பல இயக்குனர்களின் கற்பனைக்கு உருவம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இவர் KD என்ற பெயரில் ஸ்டுடியோவையும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்ஜத் பகுதியில் தொடங்கியிருந்தார். அதில் ஜோதா அக்பர், டிராபிக் சிக்னல், பிக் பாஸ் உள்ளிட்ட படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செட் அமைத்திருந்தனர். இவர் 2 படங்களை இயக்கியதோடு, பல மராத்திய தொலைக்காட்சி தொடர்களை தயாரித்துள்ளார். தற்பொழுது 57 வயதான இவர் இன்று காலை தனது ஸ்டூடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், இவர் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் குறித்து போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *