ஓவியா தங்காத ஹோட்டலே இல்ல…! அட்ஜஸ்ட்மென்ட் தான் அவர் தொழில்…! பகிர் கிளப்பும் பிரபலம்…!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஓவியா. இவர் விமல் நடிப்பில் 2010-ம் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ஓவியா. இவர் விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கு பிரபலடைந்தார்.

இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், விஜய் டிவியில் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற ஓவியா, சில படங்கள் நடித்திருந்தார். ஆனால் இதற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இ ந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஓவியா குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர், ஓவியா மகாபலிபுரத்தில் ஓவியா தங்காத ஹோட்டலே இல்லை.

தற்போது ஓவியா அட்ஜஸ்ட்மெண்ட் மட்டுமே தொழிலாக வைத்து பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.அதாவது கடற்கரையில் பிகினி உடையில் மிகவும் ஜாலியாக அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் பலரும் கடுப்பாகிமுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *