எப்பப்பாரு குடிதான்…! போதையிலேயே இருந்த ஊர்வசி – கடுப்பான கணவர் என்ன செய்தார் தெரியுமா …?

நடிகை ஊர்வசி தமிழ் சினமாவில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் தற்போது சில படங்களில் முக்கியமான சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் குறித்து ஒரு முக்கிய தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் . இது குறித்து பேசிய அவர், நடிகை ஊர்வசி முந்தானை முடிச்சி ஊர்வசி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். காமெடியிலும் சரி, குணசித்திர வேடங்களிலும் சரி, கதாநாயகியாகவும் சரி கலக்கு கலகுவென்று கலக்குவார்.அடிக்கடி மது அருந்திக்கொண்டிருந்த நடிகை ஊர்வசி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஊர்வசி கேரளாவைச் சேர்ந்த நடிகை ஊர்வசி, இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளம், தமிழ் மொழிகளில் ஒரு காலகட்டத்தில் டாப் கதாநாயகியாக வலம் வந்தார். இவரது நகைச்சுவை பேச்சு மற்றும் இவரது நடிப்பினால் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார்.இவர் கேரளாவை சேர்ந்த நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து, 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.அதுமட்டுமில்லை ஊர்வசி ஓப்பனாக சொன்னார் எனக்கு குடிபோதை பழக்கம் உள்ளது என்று. நான் மது அருந்துவேன் எனக்கு மதுவை ஊற்றி கொடுத்தது எனக்கு தாலி கட்டிய என்னுடைய கணவர் தான் ஊற்றி கொடுப்பார்.

விவாகரத்து இந்நிலையில், இவருக்கு திருமணத்திற்கு முன்பு இருந்தே குடி பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு பின்னரும் அவரை அதனை தொடர்ந்துள்ளார், இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் இவருடன் வாழ முடியாது, விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.பின்னர் அவரது மகளையும் அவரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதன்பிறகு மகளை ஒப்படைத்துவிட்டு அவர் வேறு திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி வேறு திருமணம் செய்துகொண்டார், தற்பொழுது இவருக்கு ஒரு மகன் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *