இனி இவர் கூட தான் என் வாழ்க்கை…! கணவரை பிரிந்த ரச்சிதா எடுத்த அதிரடி முடிவு…! ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது…!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் ரச்சிதா. இவர் நடிகர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் ரசித்தா தினேஷ் எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிக்கிறார் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாகவும் மீது புகார் அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் ரக்ஷிதா தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புகிறார். அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதடினடையே, அனைத்தும் பொய்யான தகவல் என்று தினேஷ் பதிலடி கொடுத்தும் இருந்தார். இந்நிலையில் ரக்ஷிதா My one nd only therapist.. My baby” என குறிப்பிட்டு பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *