ஆடையில்லாத போட்டோஷூட்…! மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்…! புகைப்படத்தை பார்த்து பெரும் ஷாக்கில் ரசிகர்கள்…!

தமிழில் டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 2016ல் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து உடல் எடையை ஏற்றி வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.நடிகை ரம்யா பாண்டியன் சொன்ன ஒரே காரணத்துக்காக பலரும் அவர் சொன்ன விஷயத்தில் களம் குதித்துள்ளனர். செடி வச்சுட்டு அந்தப் போட்டோக்களை எனக்கு ஷேர் பண்ணுங்க என்பதுதான் ரம்யா பாண்டின் வச்ச கோரிக்கை. விடுவார்களா ரசிகர்கள். தீவிரமாக களம் குதித்து கலக்கிக் கொண்டுள்ளனர். செடி வைக்கும் புகைப்படங்களைக் குவித்து வருகின்றனர்.டம்மி டப்பாசு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் சகோதரரின் மகளான இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தவர்

என அவரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தனது சோகக் கதையை கூறி ரசிகர்களை ஃபீல் செய்ய வைத்திருந்தார். குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக சமுத்திரகனியின் ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து இணையத்தில் மொட்டை மாடி ஹாட் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இடுப்பழகி என்ற பெயரை எடுத்தார். அதன்பின் KPY நிகழ்ச்சியில் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் விசப்பாம்பு என்ற பெயரை எடுத்தும் அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இதற்கிடையில் தமிழ், மலையாளம் என கிராமத்து பெண்ணாக நடித்து கிளாமரில் உச்சம் காட்டி போட்டோஷூட் எடுத்தும் மயக்கி வந்தார். இந்நிலையில் பல மாதம் கழித்து வெறும் பூவை கையில் ஏந்தியபடி கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டபடியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *