பிரபல பாலிவுட் நடிகை ஆர்த்தி மெட்டல் தன்னுடைய தோழிகளும் சில மாடல் அழகிகளையும் சேர்த்துக்கொண்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார் என்று போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் இரண்டு காவல்துறையினர் கஸ்டமர் போல சென்று நடிகைகளை கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் வந்ததை தொடர்ந்து வியூகம் வகுத்த போலீசார் இரண்டு போலீசாரை கஸ்டமர் அனுப்பினார்கள்.நடிகை ஆர்த்தி மிட்டல் அழைத்த ஹோட்டலுக்கு சென்ற இரண்டு காவல்துறையினரும் யார் வேண்டும் என்று மாடல் அவர்களை காட்டி கேட்கும் காட்சிகளும் மாடலை தேர்வு செய்த பிறகு
அவர்கள் கையில் கருத்தடை உபகரணங்களை கொடுத்து அனுப்புவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது.இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடிகை ஆர்த்தி மிட்டல் மற்றும் ஆவலுடன் இருந்த இளம் பெண்கள் மற்றும் மாடல் அழகிகளை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.மேலும் நடிகை ஆர்த்தி மிட்டலை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றதில் இன்னும் சில நடிகைகளில் இப்படியான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் காவல்துறையினர்.
பாலிவுட்டில் நடிகர் மாதவன் நடித்த ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர்த்தி மிட்டல் மறுபக்கம் தன்னுடைய தோழிகளையும் மாடல் அழகிகளையும் வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரம் தற்போது திரையுலகினரை பரபரப்பில் ஆழ்த்தி இருக்கிறது.