தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான திகழந்து வந்தவர் தான் நடிகர் விஜய் ஆண்டனி என்பவர். இன்று இவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரியுன் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும்.இதன்பின்னர் சலீம், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான், யமன், காளி, திமிரு புடிச்சவன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது பிச்சைக்காரன் தான்.
இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் லாரா என்ற மீனா சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் மின் விசிறியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இ வர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவருடைய மகள் லாரா என்பவர்.வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் தற்கொலை செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்த பொழுது இவர் தற்பொழுது 12-ம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும், மன அழுத்தம் காரணமாக தான் இன்று அவர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது .