மேடையில் குனிந்தபடி முன்னழகை காட்டிய கோ பட நடிகை…! வாயில் விரலை வைத்து பிரபல தயாரிப்பாளர் செய்த செயலை பாருங்க…!

தமிழில் வெளி வந்த ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் அறிமுகமான நாயகி தற்போது செய்திருக்கும் செயலைப் பார்த்து பிரபல தயாரிப்பாளர் என்ன செய்தார் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். பிரம்மாணட முன்னழகு.. எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தில் நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோலவே சபை நாகரீகம் என்ற ஒன்று நடைமுறையில் இருப்பதை நடிகைகள் பலரும் அவ்வப்போது மறந்து விடுகிறார்கள். அந்த வகையில் ரேணிகுண்டா படத்தில் நடித்த இந்த நடிகையும் தற்போது செய்த செயலைப் பார்த்து மேடையில் இருந்த

தயாரிப்பாளர் முகம் சுழித்து தன் கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு அவரது சங்கடத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.முதல் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த இவருக்கு அடுத்தடுத்து படங்களிலும் அதே வேடம் தான் கிடைத்தது. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளி வந்த ரகளபுரம், அஞ்சான் மிகாமன் ஆகிய படங்களில் இவர் பாலியல் தொழிலாளியாக தான் நடித்திருந்தார். இதனை அடுத்து தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சக்கை போடு போடு ராஜா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.  சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

 

அவ்வப்போது கவர்ச்சியாக போஸ் தந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் வித விதமான எண்ணங்களுக்கு விதை போடுவார்.இப்போது அந்த நடிகை யார் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் நீங்கள் நினைப்பது போல் கோ படத்தில் நடித்த நடிகையான சஞ்சனா சிங் தான் தற்போது தயாரிப்பாளரின் முகம் சுளிக்க வைத்த நடிகை. பலரும் நிறைந்திருக்கக் கூடிய மேடையில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் உடை அணிந்து வந்ததோடு மட்டுமல்லாமல் மேடையில் அமர்வதற்கு முன்பு குனிந்தபடி அமர முயற்சி செய்ததால் முன்னழகு அப்படியே வெளியே ததும்பத் தெரிந்து விட்டது.

இதனைப் பார்த்த தயாரிப்பாளர் கே ராஜாவின் முகம் சட்டென்று மாறியதோடு மட்டுமல்லாமல் தன் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்து முகத்தில் வைத்துக் கொண்டு அந்த கன்றாவியை எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.10 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இருக்கும் சஞ்சனா சிங் நடிப்போடு நின்று விடாமல் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார். எனினும் இவருக்கு உரிய இடம் இன்னும் திரையுலகில் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதனை அடுத்து சஞ்சனா சிங் தனது மேல் கோட்டை சரி செய்து அமர்ந்தார். இந்த விஷயம் தான் ரசிகர்களின் மத்தியில் தற்போது பரவலாக பேசும் பொருளாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *