நிஜத்தில் நாசமாக்கிட்டாங்கன்னு சொன்ன கிரண் ரத்தோட்…! இணையத்தில் வெளியிட்ட எல்லைமீறிய புகைப்படங்கள்…!

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். அன்பே சிவம், வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பலான நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக, திருமணம் செய்யாமல் இருக்க என்ன காரணம் என்று கூறியிருக்கிறார். என் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது. எனக்கு திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன் என்றும் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.


அந்த சமயத்தில் தான் ஒருவரை காதலித்து தவறான முடிவை எடுத்துவிட்டேன். அதனால் பல வாய்ப்புகளை இழந்தேன். காதல், கல்யாணம் என்று வாழ ஆசைப்பட்டேன். அதன்பின் காதல் தோல்வியால் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இப்படி புகைப்படம் போட்ட ரேட் கேக்குறாங்க என்று கூறி பேட்டியளித்த கிரண், தற்போது எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *