“நான் காட்டும் போது…! நீங்க பாத்துக்கோங்க…!” மோசமான கமெண்டிற்கு வாணி போஜன் நச் பதில்…!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் நடிகையாக நடிகை வாணி போஜன் உலா வந்து கொண்டிருக்கிறார். தமிழில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் இருந்தவர். சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை வாணி போஜன் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் ஒரு காலத்தில் புடவை சகிதமாக மட்டுமே புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்வி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது காட்டுவது என்று முடிவு செய்து விட்டீர்கள். அதை ஏன் மறைத்து மறைத்து காட்டுகிறீர்கள்.

கையை எடுத்தால் இன்னும் நன்றாக தெரியுமே என ரசிகர் ஒருவர் வாணி போஜனின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்திருக்கிறார்.இந்த கமெண்ட் நடிகை வாணிபோஜனிடம் காட்டி இதற்கு உங்களுடைய பதில் என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனைக் கேட்ட வாணி போஜன் கடவுளே என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் காட்டும்போது நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். காட்டாத போது ஏன் காட்டு காட்டு என கமெண்ட் அடிக்கிறீர்கள். அந்த புடவை ட்ரான்ஸ்பரண்டான புடவை

அதனால் என்னவோ அப்படி கேட்டு இருப்பார் போல தெரிகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கச்சி இருப்பார்கள். அவர்களும் புடவை கட்டுவார்கள் தானே. அவர்களிடம் போய் இப்படி கேட்பார்களா..? நான் ஒரு நடிகை பொதுவெளியில் யார் வேண்டுமானாலும் கமெண்ட் செய்யலாம் என்ற நிலை இருப்பதால் இப்படி பேசுகிறார்கள். இப்படியான கருத்துக்களை நான் எளிமையாக கடந்து சென்று விடுகிறேன் என்று பேசியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *