நான் ஆடையின்றி நடிக்கும் காட்சிகளை படமாக்கும் போது இப்படி நடக்கும்…! நடிகை பூர்ணா வெளிப்படையா கூறிய உண்மை…!

தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்’ என்று அவர் தெரிவித்து இருந்தார்.சமீபத்தில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை

சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு “எப்போதும் என்னுடையவர்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆடை இன்றி நடித்த நடிப்பை எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அதாவது நடிகர் பரத் நடிப்பை 2008 ஆம் ஆண்டு வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற சினிமாவில் தமிழில் அறிமுகமானவர தான் நடிகை பூர்ணா. நடிகை பூர்ணா அவர்கள் நடித்த திரைப்படம் ஆன தகராறு கொடிவீரன் மற்றும் கந்தகோட்டை துரோகி ஆடுபுலி காப்பான் சக்கரவர்த்தி போன்ற படங்களில் நடித்த மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடிகை நடிக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவர் பூர்ண குறித்து தொகுப்பாளர் பிசாசு 2 படத்தில் எப்படி நிர்வாண காட்சி எடுத்தார் என்று கேட்டு உள்ளார். அதில் நீங்கள் எப்படி நடித்தீர்கள் என்று அவர் கேட்டுள்ளார்.அதற்கு அவர் அந்த மாதிரி காட்சிகள் எடுக்கும் போது என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும் ஆனால் அதெல்லாம் சொல்ல முடியாது என்றும் சொன்னது சரி என்று இவர் கூறியுள்ளார். இவர் கூறிய பதிலை கண்டு அனைவரும் ஆச்சரியம் தான் அடைந்தார். அதுமட்டுமின்றி அதுபோன்று நடிக்க தைரியம் தேவை என்றும் பூர்ணா கூறியுள்ளோம். தற்போது இந்த தகவல் இனையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *