திருமணத்திற்கு முன்பு அந்த நடிகரால் எல்லை மீறிய அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்…! யார் யார் தனக்கு டார்ச்சர் கொடுத்தார் என்று புட்டு புட்டு வைத்தார்…! சமீரா ரெட்டி பட்ட கஷ்டங்கள்…!

பாலிவுட் படங்களில் நடித்த வந்த சமீரா ரெட்டி, 2008 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சமீரா ரெட்டி.பாலிவுட் திரைப்படங்களைத் தவிர அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றினார். பெருவெற்றிபெற்ற தமிழ் திரைப்படமான கௌதம் மேனன் இயக்கி வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் சமீரா நடித்தார். சமீராவின் நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட அடக்கமான நடைமுறை பெண்ணான மேக்னா என்ற கதாபாத்திரத்தின் சித்தரிப்பு அவருக்கு பாராட்டும்படியான விமர்சனங்களைப் பெற்றுத்தந்தது.

அவர் ஒரு ஒல்லியான நவீன பெண்ணாக தோன்றுவதற்கு தன்னுடைய எடையைக் குறைத்து அதிகப்படியான ஒப்பனை செய்துகொண்டார் என்று கருதப்படுகிறது.  அவருடை நடிப்பு இதுவரையில் அவர் நடித்ததிலேயே சிறந்தது என்று மதிப்பிடப்பட்டது என்பதுடன் முக பாவனைகளுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவத்தோடு மிக நுட்பமான உரையாடலைப் பேசுபவராகவும் அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அவருடைய தொழில்வாழ்க்கை வரைபடத்தில் நிச்சயமான உயர்வு இருக்கிறது என்பதுடன் அவருக்கு திரைப்படத்துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலமும் இருக்கிறது.

முஸாபிர் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கு ஒரு கவர்ச்சியான பிம்பத்தை அளித்தது. அதன்பிறகு அவர் இதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்வதைக் கைவிட முயற்சிப்பதாக தெரிகிறது. இதையடுத்து தமிழில் சில படங்கள் நடித்து வந்த இவர், 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீரா ரெட்டி திருமணத்திற்கு பிருகு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீரா ரெட்டிக்கு நடந்த அட்ஜசுமென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், ஒரு சமயத்தில் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்தது. அந்த சமயத்தில் சமீரா ரெட்டி அவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசினார்.யார் யார் தனது டார்ச்சர் கொடுத்தார் என்பதை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார். இதனால் சில பிரபலங்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்றெல்லாம் பேசியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *