ட்ரஸ் இருக்குறதே தெரியல…! ஸ்கின் கலரில் போட்டு கன்ஃப்யூஸ் பண்ணும் ப்ரணிதா…! ஷாக்கான ரசிகர்கள் …!

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ப்ரணிதா. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சூர்யாவின் மாஸ், அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் கவனம் செலுத்தி வந்த இவர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பிறகு எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை தவறாமல் கவர்ந்த வரும்

இவர் தற்போது வித்தியாசமான கருப்பு நிற புடவையில் லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.2010 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி(கன்னடம் ) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் ப்ரணிதா. அதன் பின்னர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக முடியவில்லை.தமிழில் கார்த்தியோடு சகுனி மற்றும்

சூர்யாவோடு மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தொழிலதிபர் சுபாஷ் என்பவரை திருமனம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.அவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறக்க குழந்தையின் புகைப்படங்களை அவர் இணையத்தில் பதிவேற்ற, அது வைரல் ஆகி வருகிறது.இப்போது மீண்டும் நடிக்க ஆசைப்படும் பிரணிதா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *