ஏ.. பாப்பா அது தெரியுது அதை மறைங்க என கூறிய ரசிகர்…! ரஜிஷா விஜயன் கொடுத்த பதிலடி…! அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது …!

பிரபல இளம் நடிகை ரஞ்சிஷா விஜயன் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூழலை போற்று என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படி பிஸியான நடிகையாக இருக்கும் இவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் உங்கள் கன்னத்தில் இருக்கக்கூடிய மச்சங்கள் அப்படியே தெரிகின்றது

அதனை மேக்கப் போட்டு மறைக்கலாமே என்று கூறியிருந்தார். இதனை பார்த்த நடிகை ரஞ்சிதா விஜயன் சற்று கடுப்பாக்கி விட்டார் இது எனக்கு இயற்கையாக வந்தது.இதனை நான் ஒன்றும் செயற்கையாக அமைத்துக் கொள்ளவில்லை. இதனை மறைத்தால் தான் என்னுடைய அழகு பொலிவு பெறும் என்றால் நான் அதனை மறைக்கவே மாட்டேன். எதற்காக நான் அதை மறைக்க வேண்டும். என்னுடைய இயற்கையான அழகு அது.

திரைப்படங்களில் நடிக்கும் பொழுது பார்வையாளர்களின் கவனம் சிதறிவிடக்கூடாது என்பதற்காக அதனை நான் மறைப்பது வழக்கம். ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாதாரணமாக ஒரு புகைப்படத்தை வெளியிடும் போது அதை மறைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கு கிடையாது.என்னுடைய குணம் தான் நான்,, தவிர, என்னுடைய முகத்தில் இருக்கும் மச்சங்கள் கிடையாது என பேசி இருக்கிறார் நடிகை ரஜிஷா விஜயன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *