என் உடம்புக்கு இத்தனை கோடி தானா…? படுக்கை பற்றி ஓப்பனாக கூறிய நடிகை ரேகா நாயர்…!

சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ. நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன் என்று சர்ச்சையை கிளப்பி இருந்தார்.ஆனால் நான் அப்படி சொன்னேனா என்று கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் 4 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து உடம்பை கின்னென வைத்திருக்கும்

என்னை இவர்கள் வந்து கேட்டதும் கொடுத்துவிட முடியுமா?.என்னோட உடம்புக்கு எத்தனை கோடி பண கொடுப்பீர்கள் என்றும் இத்தனை கோடி தான் மதிப்பா என்றும் கேள்வி கேட்பேன். தண்ணி, தம், கஞ்சா, கண்டவுடன் படுக்கக்கூடாது என்று வைத்திருக்கிறேன்.என்னிடம் இந்த வேலையெல்லாம் ஆகாது. வாய்ப்புக்காக தன்னை கொடுத்து படங்களில் நடிக்கும் நடிகைகளை எனக்கு தெரியும் என்றும் அப்படியான நடிகைகளை பார்த்து தான் படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *