இவரு இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல…! பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தார்…! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படமே இவருக்கு கை கொடுக்கவில்லை.இதனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தன் கவனத்தை திசை திருப்பிய வரலட்சுமி சரத்குமார், தற்போது தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.மேலும், வரலட்சுமி சரத்குமார் தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி, சர்க்கார், மாரி, இரவின் நிழல், பொய்க்கால் குதிரை,

காட்டேரி, கொண்டால் பாவம் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இப்போது வரலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்து நடிகைகளுக்கு சினிமா துறையில் பாலியல் தொல்லை நடப்பது பற்றி பேசி இருந்தார். அதில் எனக்கே பாலியல் சீண்டல்கள் நடந்திருக்கிறது. பிரபல ஹீரோ ஒருவர் மற்றும் முன்னணி இயக்குனர் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்ன்ட் பண்ண முடியுமா..?என கேட்டிருக்கிறார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமென்றால் அப்படி என்ற பட வாய்ப்புகள் வேண்டாம் என மறுத்து விடுவேன்.எனக்கு மன நிம்மதியுடன் இரவில் தூங்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான் இப்படி ஒரு பதிலை கூறினேன், ஆனால் ஒரு சினிமா முன்னணி நடிகரின் மகளுக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு சொல்லவே தேவையில்லை என்பது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *